கல்முனையில் அதிகார பயங்கரவாதம்! சில முஸ்லீம் அரசியல் வாதிகளே முட்டுக்கட்டை!
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமைக்கு காரணம் ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் பக்கச்சார்பான அதிகார பயங்கரவாதமே காரணம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....